tamilnadu

img

அரசியலை கற்றுத்தந்தது வேதங்களாம்

வாரணாசி 

வேதங்களைப் படித்ததன் மூலம் தனக்கு அரசியல் அறிவும் சமூகம் குறித்த பார்வையும் வந்ததாக பிரதமர் மோடி வாரணாசியில் பேசி இருக்கிறார். வாரணாசி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, வெள்ளிக்கிழமையன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதற்கு முதல்நாள் வாரணாசியில் பேரணி (ரோடு ஷோ) ஒன்றை நடத்தியபோதுதான் மோடி, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

;